புது ருட்டுல தான் ஒய்யா
புது ருட்டுல தான் ஒய்யா
நல்ல ரோட்டுல தான் ஒய்யா
நின்றாடும் வெள்ளி நிலவு
இந்த ராத்திரியில் ஒய்யா
ஓரு யாத்திரையில் பூவோடும் காற்றும் வருது
நிலவெங்கே சென்றாலும்
நிழல் பின்னால் வாராதா
நீ வேண்டாம் என்றாலும்
அது வட்டம் இடாதா ஹோய் (புது ருட்டுல)
பூத்திருக்கும் வைரமணி தாரகைகள் தான் ஒய்யா
ராத்திரியில் பார்த்தது உண்டோ ஒய்யா
காத்திருக்கும் ராக்குருவி கண்ணுறுங்காமல் ஒய்யா
பாட்டிசைக்க கேட்டதது உண்டோ ஒய்யா ஒய்யா
நீ வாழ்ந்து வளர்ந்த இடம் வேறு
நேரங்கள் உனக்கு இதற்கேது
நீ இங்கு நடக்கும் தடம் வேறு
நான் இன்றி உனக்கு துணை யாரு
நீ தடுத்தாலும் ஒய்யா கால் தடுத்தாலும் ஒய்யா
நாள் முழுக்க நான் வருவேன் மானே (புது ருட்டுல)
ஓ மண் குடிசை வாசலிலே சந்திரன்தான் விடிவிலக்கு
என் மடிதான் பஞ்சு மெத்த கண்மணியே நீ உறங்கு
வானம் வரும் மேகம் வரும் கூட உன்னோடு ஒய்யா
நானும் வந்தால் என்னடியம்மா ஒய்யா ஒய்யா
தென்மதுரை சேரும் வரை நான் துணையாக ஒய்யா
ஏழை என்னை ஏற்றும் கொள்ளம்மா ஒய்யா ஒய்யா
ஒடாதே கிளியே தனியாக ஏதானும் நடக்கும் தவறாக
ஊர் கெட்டு கிடக்கு பொதுவாக ஓன்றாக நடப்போம் ம
காலடியோடு நாலடி போக ஒய்யா
பாதையிலே பூவிரிப்பேன் நானே (புது ருட்டுல)
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி